Insomnia is a sleepless disturbance disorder. And is difficulty falling asleep or staying sleep even when they change their place can’t sleep well. They do not satisfy with their sleep and feel bad experience daily they have multiple symptoms like fatigue, low energy, poor concentration, and mood disturbances, poor performance in their daily work or jobs. This problem is moreover among the upper classes in the urban areas. For these symptoms, physician prescribes sleeping pills for long period. Sometimes this may be a reason for more sleeplessness. Generally, sleep is…
Read MoreMonth: March 2017
மனிதனது முதல் உணவு தண்ணீர்
மனிதனது முதல் உணவு முதல் இறுதி உணவு வரை தண்ணீர் மயம்தான். தண்ணீரே உண்மையான உணவு. நாம் என்ன உணவு சாப்பிட்டாலும் அது தண்ணீர் மயமாக உருமாற்றம் பெற்று நமது உடலுக்கு சென்றால்தான் சீரணிக்கும். மேலும் தண்ணீர் ஒரு சத்து பொருள். ஒவ்வொரு ஊர் தண்ணீரிலும் சில வகையான கனிம சத்து உள்ளது. அது இயற்கை தந்த கொடை. தாமிரபரணி தண்ணீர், வைகை ஆற்று தண்ணீர், கங்கை இப்படி ஆற்று நீரின் குணத்தை நாம் உணற முடியும். ஆற்று நீர் குடித்துவளர்ந்தவர்கள் உடலில் உள்ள இரத்ததில் மரபனுக்கள் குணாதிசயம் அவைகளின் மூலத்தை ஒத்துஇருக்கும். பாரம்பரியம் மாராதன்மையுடன் இருப்பர். நாம் எந்த பொருள் சாப்பிட்டாலும் அதை கரைக்கும் கரைப்பானாக தண்ணீர் உள்ளது.மேலும் உடலின் அனைத்து நீர்ம பொருளுடன் இணைகிறது. தடையின்றி உடல் முழுவதும் நிரவுகிறது. நமது உடலின் கழிவு…
Read Moreஹீலிங் என்றால் என்ன ?
“ஹீலிங்” என்பது மருந்து இன்றி மாத்திரை இன்றி ஒரு மனிதனின் பிராண ஆற்றலை கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறையாகும். மனிதனின் ஸ்தூல உடலை தொடாமல் சூக்சும சரீரத்தை உணர்ந்து அறிந்து செய்யும் சிகிச்சை முறையாகும் . ஸ்துல கண்களுக்கு தெரியாத அதே சமயத்தில் சூக்சும கண்களால் அறிய கூடிய பயிற்சி முறைகள் உள்ளது . மனித உடல் இயக்கம் சூக்சும சரீரத்திலேயே உள்ளது . அதில் உள்ள இயங்கு முறைகள் சீர் கெடும் போது பல நோய்கள் உருவாகிறது. ஒரு நோய் உருவாகும் போது அங்கே எதோ சில பிராண சக்தி செல்லவில்லை என அறிந்து கொள்ள வேண்டும் . பிறப்பிற்கும் இறப்பிற்கும் பிராணாவே காரணமாகிறது. மனிதன் எந்த நோய் வந்த உடனேயும் இறந்து விடுவதில்லை ,படிப்படியாக நோய் தன்மை அதிகரித்து பின் இறக்கிறான். ஆனால் உடல் எந்த விநாடியிலும் சுயமாக…
Read Moreசர்க்கரை வியாதியிலிருந்து குணம் பெற முடியும் எப்படி ?
ஒவ்வொரு மனிதனுக்கும் வரக்ககூடிய நோய்களில் இருந்தும் குணம் பெறமுடியும்.எளிமையான வியாதியிலிருந்து,விபத்துக்கள்,மனபிரச்சனைகள் மற்றும் கர்மவினை வியாதி வரை குணப்படுத்தி கொள்ள் முடியும்.வியாதியிலிருந்து குணப்படுத்தி கொள்ள் இன்று விஞ்ஞான் கருவிகளை அதிக அளவில் பயன் படுத்தி இன்ன வியாதி என்று தெரிந்து கொள்கிறோம். இருந்தபோதும் இன்று குணப்படுத்தமுடியாமல் வியாதியால் இறப்ப்வர் எண்ணிக்கை அதிகமாகி கொணடே வருகிற்து.இந்த வகையில் சர்க்கரை வியாதியால் இறப்பவர் எண்னிக்கை இந்தியாவில் அதிகமாகி விட்டது.இந்த வியாதியால் அனேகர் தஙகள்து உறுப்பை இழக்கிறார்கள். கை கால் வெட்ட்படுகிற்து.கண் பார்வை பறிபோகிறது.இருதய அடைப்பு வந்து அனேகர் இறக்கிறார்கள். மற்ற்வர்களை போல அவர்கள் உணவு எடுத்து கொள்ள் முடிவதில்லை. இதை குணபடுத்த முடியுமா ? இதிலிருந்து வெளியே வர முடியுமா ? நிச்சயமாக முடியும்.எப்படி ? முயற்சி செய்ய வேண்டும்.மருந்து மாத்திரை எடுத்து கொள்வதலோ அல்ல்து ஆலோசனை சொல்வதை கடை பிடிப்பதாலோ இது நடப்பதில்லை.இன்று உடலளவு குறிகளுக்கே மருந்து எடுத்து…
Read Moreநோய் உருவாக காரணம் என்ன?
நோய் உருவாகுவதற்கு இந்த உலகத்தில் பல காரணங்கள் உள்ளது ஆனால் உண்மையில் உடலில் என்ன நிகழ்கிறது.. இந்த ரகசியத்தை மிக அதிகமான மக்கள் அறிய விரும்புகின்றனர். .இன்று மிக அதிக மன பணம் மருத்துவத்திற்கு செலவு செய்ய படுகிறது. .உண்மையில் நோய் உருவாகுவது எப்படி எனில் சமசீரற்ற தன்மைஉருவாகும் போது நோய் உருவாகிறது. சமசீரற்ற தன்மை பல நேரங்களில்மனிதனுக்கு ஏற்படுகிறது. இந்த தன்மை மனிதனது உடலில் ,மனதில்ஏற்படலாம். ஸ்துல கண்களுக்கு தெரியாத பிராண உடல் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. இது மனித உடலை சுற்றி உள்ளது . அந்த உடலில்பல சரீரங்கள் உள்ளது . சமசீரற்ற பாதிப்பு உணர்வு சரீரத்திலோ அல்லதுமனோ சரீரத்திலோ இருக்கலாம். உதாரணமாக . நம் உடலில் உள்ள செல்கள் சமநிலை தவறும் போது தனக்கு தொடர்பற்ற பல்வேறு செல்களிடம் இருந்து தவறான செய்திகளை பெறுகிறது. அச்சமயம் குழப்பம்…
Read Moreநம்மை எந்த சக்தி குணப்படுத்துகிறது?
இன்று நோய் வரும் காரணிகளை நாம் அதிகமாக கற்றுக்கொண்டு உள்ளோம். நோய் பரவும் காரணிகளையும் கற்றுக்கொண்டு உள்ளோம். ஆனால் குணம் பெறும் காரணிகளை கண்டு கொள்வது மிக முக்கியம். அதிகமான மக்கள் கவனம் செலுத்துவதில்லை.காரணம் மருந்து எடுத்து கொள்வதனால் இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதற்கு முக்கியத்துவம் கொடுத்து மருத்துவம் செய்தால் மிக விரைவில் நோயாளி குணமாவார். என்ன அந்த ரகசியம் பார்ப்போம். நிதானமான நீளமான சுவாசம் முதல் ரகசியம். ஏன் ? உடலில் மனதில் நோய் ஏற்பட்டால் சுவாசம் நிதானமிழந்துவிடுகிறது. உடலும் மனதும் இணையாமல் சுவாசம் தாறுமாறாக ஓடும் .இயல்பாக சுவாசம் செய்தால் குணம் பெற துவங்கும். மனதில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் வல்ல இறைவனிடம் கூறி மன்னிப்பு கேட்பது உடனடியாக பலன் தரும் ஓய்வு அடுத்த ரகஸ்யம் உடல் ஓய்வு நிலையில் தான் தன்னைசீர்செய்து கொள்கிறது.தினமும் உடலில்…
Read Moreஎது நோய் சக்தி ?
நோய் உருவாகுவதற்கு இந்த உலகத்தில் பல காரணங்கள் உள்ளது ஆனால் உண்மையில் உடலில் என்ன நிகழ்கிறது.. இந்த ரகசியத்தை மிக அதிகமான மக்கள் அறிய விரும்புகின்றனர். .இன்று மிக அதிகமான பணம் மருத்துவத்திற்கு செலவு செய்ய படுகிறது. .உண்மையில் நோய் உருவாகுவது எப்படி எனில் சமசீரற்ற தன்மைஉருவாகும் போது நோய் உருவாகிறது. சமசீரற்ற தன்மை பல நேரங்களில்மனிதனுக்கு ஏற்படுகிறது. இந்த தன்மை மனிதனது உடலில் ,மனதில்ஏற்படலாம். ஸ்துல கண்களுக்கு தெரியாத பிராண உடல் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. இது மனித உடலை சுற்றி உள்ளது . அந்த உடலில்பல சரீரங்கள் உள்ளது . சமசீரற்ற பாதிப்பு உணர்வு சரீரத்திலோ அல்லதுமனோ சரீரத்திலோ இருக்கலாம். உதாரணமாக நம் உடலில் உள்ள செல்கள் சமநிலை தவறும் போது தனக்கு தொடர்பற்ற பல்வேறு செல்களிடம் இருந்து தவறான செய்திகளை பெறுகிறது. அச்சமயம் குழப்பம் உருவாகி உடல்இயக்கம் குழம்பி நோய் எதிர்ப்பாற்றல் குறையலாம். இதனால்நோய் உருவாகலாம். மன அழுத்தம் அல்லது தீய உணர்வுகள் அதிகரித்தால் அதுஉடல் உறுப்புகளுக்கு சக்தி செல்வது நின்றுவிடும்.அல்லதுகுறைந்து விடும் .இதனால் உடலில் சமசீரற்ற நிலை உருவாகும். மேலும் உடல் உறுப்புகள் , சுரப்பிகள பலவீனமாக ஆகிவிடும். தீய எண்ணங்கள் மேலும் பொருத்தமற்ற சிந்தனைகள் நோய்உருவாக காரணமாகலாம். இது மன நோயாகவோ அல்லதுஉடல் நோயாகவோ உருவாகலாம். ஊர் மாறுவதனால் ஏற்படும் குழப்பம். பணியிடங்களில்அல்லது செல்லுமிடங்களில் மின்காந்த புலன் தாக்குதல்கள்மற்றும் இடி மின்னல் அதிர்ச்சி போன்ற காரணங்கள் சமசீரற்றதன்மையினை ஏற்படுத்தி நோய் உருவாகலாம். திடீர் என்று உருவாகும் சுற்று சூழல் கேடு நோய் உண்டாக்ககாரணமாகலாம்.\ நோய் உருவாகும் மூல காரணம் தெரியாமல் அந்த நோயை குணப்படுத்த இயலாது. நோய் நாடி நோய் முதல் அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் cureyoga Cure Yoga was started in 1998 by Dr.G.Venkatesan in Madurai, India. Today, we are a one of the top leader in Health consulting, Yoga , Meditation , Reiki ,Massage and…
Read More